Tuesday, May 15, 2012

முதியோர் இல்லம்

                        கருவில் உன்னை சுமந்த தாயை
                        சிறையில் அடைக்கலாமா ?
                        தன்னோடே உன்னை வைத்தவளை
                        தனியே விடலாமா?
                        உன் வாழ்க்கை அவள் தந்தது
                        அதை அவள் ஆசிர்வாதத்தோடு வென்றிடு .

No comments: